தேடல்
பதிவுகள்

ஈழமும் இந்தியாவும்-15: பயிற்சி முடிந்து யாழ். திரும்பிய போராளிகள்

ஈழமும் இந்தியாவும்-15: பயிற்சி முடிந்து யாழ். திரும்பிய போராளிகள்

ஈழப் போராளி அமைப்புக்களுக்கான இந்திய ஆயுதப் பயிற்சிகள் இரண்டு பிரிவுகளாக இடம்பெற்றது என்பதை கடந்த வாரத்தில் பார்த்தோம். ஒரு பறம் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளக்கு உத்தர பிரதேசத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சிகளை வழங்க, மற்றொரு புறத்தில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றம் ஈரோஸ் அமைப்பின் போராளிகளுக்கு இந்திய இராணுவ அதிகாரிகள் ஆயுதப் பயிற்சிகளை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

ஈழமும் இந்தியாவும்-14: றோ அதிகாரியை சந்திக்க அவசரமாக தமிழகம் வந்த பிரபாகரன்

ஈழமும் இந்தியாவும்-14: றோ அதிகாரியை சந்திக்க அவசரமாக தமிழகம் வந்த பிரபாகரன்

இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ஈழப் போராளி அமைப்புக்கள் அனைத்தினதும் தலைமையைத் தான் எடுத்துக்கொள்வதற்காக சந்திரஹாசன் வகுத்துவைத்திருந்த திட்டம் அன்டன் பாலசிங்கத்துக்கு பெரும் சீற்றத்தைக் கொடுத்தது. இது சந்திரஹாசனின் திட்டமாக மட்டுமன்றி றோவின் ஒரு பகுதியினரும் இதனை விரும்பியிருப்பதற்கான ஏதுநிலைகளும் காணப்பட்டன.

More:
Home
முக்கிய செய்தி
பொருளாதாரத் தடையை விதிக்க உலகை வேண்டும் நாம் சிறீலங்கா பொருட்களை வாங்குவது தப்பல்லவா - கலாநிதி ராம் சிவலிங்கம், பிரதி பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு
[புதன்கிழமை, 13 ஜூலை 2011 10:53]
article thumbnail

நாம் எடுக்கும் அரசியல்ப் போர் இறுதிப்போராக அமையவேண்டுமானால், எமக்குக் கிடைத்த இறுதிச் சந்தற்பத்தை நழுவவிடாது வெற்றியடைய வேண்டுமானால் எமது அரசியல்ப் போர் பலமுனைப் போராட்டமாக மாறவேண்டும். மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் பல மடங்கால் அதிகரிக்கப்பட வேண்டும். இது ஓர் மக்கள் போராட்டமாக உலகெலாம் உருவெடுக்க வேண்டும்.


பிரதான செய்திகள்
இலங்கையை பிளவுபடுத்த இந்தியாவுக்கு சர்வதேச சக்திகள் அழுத்தம்: பிரதமர் ஜயரட்ண
[செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011 08:42]
article thumbnail

இலங்கையைப் பிளவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள சில சர்வதேச சக்திகள் அதற்காக இந்தியா மீதும் அழுத்தங்களைக் கொடுக்கின்றன என இலங்கையின் பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்திருக்கின்றார்.


கல்முனை, காரைதீவில் 21 வருடமாக இயங்கிய அதிரடிப்படை முகாம்கள் மூடப்பட்டன
[செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011 07:50]
article thumbnail

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை காரைதீவு ஆகிய இடங்களில் கடந்த 21 வருடங்களாக இயங்கிய விசேட அதிரடிப்படை முகாம்கள் இன்றுடன் மூடப்படுகின்றன. இங்கிருந்து  [ ... ]


நெடுங்கேணிப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள்: அரசிடம் த.தே.கூ. முறைப்பாடு
[திங்கட்கிழமை, 27 ஜூன் 2011 08:34]
article thumbnail

வவுனியா மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூர்வீக தமிழ் பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்ட [ ... ]


புதுக்குடியிருப்புப் பகுதியில் 917 பேர் இரு வருடங்களின் பின்னர் மீள்குடியேற்றம்
[செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011 08:07]
article thumbnail

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பகுதியிலுள்ள வள்ளிபுனம் பிரதேசத்தில் 311 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் நேற்று திங்கட்கிழமை மீள்குடியமர்த்தப்பட்டத [ ... ]


மீட்கப்பட்ட ஆயுதங்களை அழித்துவிடுமாறு முல்லைத்தீவு நீதவான் உத்தரவு
[செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011 07:57]
article thumbnail

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வெள்ளமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை அழித்து விடுமாறு முல்லைத்தீவு ந [ ... ]


தேர்தல் செயலக அதிகாரிகள் வடக்கு விரைவு: உள்ளுராட்சி தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள்
[திங்கட்கிழமை, 27 ஜூன் 2011 08:31]
article thumbnail

வடமாகாணத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்ளவென தேர்தல் செயலகம் கொழும்பிலிருந்து அதிகாரிகள் குழுவொன்றை நேற்று அங்கு அனுப்பி வைத்தது.


பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமாகவே தீர்வு: மூட்டமைப்புடனான பேச்சுக்களை கைவிட ஜனாதிபதி தயாராகின்றாரா?
[திங்கட்கிழமை, 27 ஜூன் 2011 07:16]
article thumbnail

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கான தீர்வில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டம் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா இல்லையா என்பதை பாராளுமன்றத் தெவுக்குழுவே தீர்மானிக [ ... ]


பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பின் அணுகுமுறை என்ன?
[ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011 09:02]
article thumbnail

அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 சுற்றுப் பேச்சுக்களை நடத்தி முடித்துவிட்டது. கிடைத்த பலன் ஒன்றும் இல்லை. ஆனால், பேச்சுகளில் ஈடுபடுமாறு இந்தியா கூட்டமைப்புக்கு [ ... ]


தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டது ஜனநாயகத்துக்குக் கிடைத்த தோல்வி: அரசைச் சாடுகின்றார் கரு ஜயசூரிய
[ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011 08:05]
article thumbnail

தகவல் அறியும் உரிமை தொடர்பாக தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருப்பது தனக்குக் கிடைத்த தோல்வியல்ல எனவும், அது ஜனநாயகத்துக்குக் கிடைத்த ஒரு ம [ ... ]


அதிகாரப் பகிர்வு தொடர்பில் கூட்டமைப்பின் யோசனைகள் அரசினால் நிராகரிப்பு
[வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011 07:15]
article thumbnail

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக அரசுடன் பேச்சு நடத்திவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்த அதிகாரப்பகிர்வு தொடர்பான பரிந்துரைகளை ஏற்க இலங்கை அரசு மறுத்து வருவதாக  [ ... ]


தமிழகம் தனது பூகோள அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்: ஈழவேந்தன்
[வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011 06:37]
article thumbnail

இந்தியாவின் நலன்களுக்கு எப்போதுமே தமிழீழம் தடையாக இருக்காது என்பதனை எப்போதுமே ஈழவிடுதலைப் போராட்டம வலியுறுத்தி வந்துள்ளது. இன்றைய சூழ்நிலையில், தமிழீழத்தை நாம் வெ [ ... ]


அரசு - கூட்டமைப்பு இன்று ஏழாம் கட்டப் பேச்சு:முக்கிய முடிவுகள் எட்டப்படுமா?
[வியாழக்கிழமை, 23 ஜூன் 2011 07:05]
article thumbnail

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை 7 ஆம் கட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவிருக்கின்றது. இன்றைய பேச்சுக்களில் முக்கிய [ ... ]


ஜெயலிதாவினால் புதுடில்லிக்கு அழுத்தம் கொடுக்க முடியாது: அமைச்சர் பீரிஸ்
[வியாழக்கிழமை, 23 ஜூன் 2011 06:55]
article thumbnail

இந்திய அரசியலமைப்பிற்கிணங்க மாநில அரசாங்கங்களுக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரத்தை மீறி தமிழ் நாட்டு அரசாங்கம் மத்திய அரசுக்கு அழுத்தங்களையோ சிபாரிசுகளையோ வழங்க முட [ ... ]


இராணுவத்திலிருந்து தப்பிய 8,400 பேர் கைது: மேலும் 40,000 பேர் தேடப்படுகின்றார்கள்
[வியாழக்கிழமை, 23 ஜூன் 2011 06:43]
article thumbnail

இராணுவத்திலிருந்து தப்பியோடிய 32 இராணுவ அதிகாரிகளையும் ஏனைய தரங்களைச் சேர்ந்த 8,400 படையினரையும் இராணுவப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்படாமலுள்ள 40,000 ப [ ... ]


நேற்றைய தவறான தகவல்: பாராளுமன்றத்தில் இன்று மன்னிப்புக் கோரினார் அஸ்வர்
[புதன்கிழமை, 22 ஜூன் 2011 19:13]
article thumbnail

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குடும்பத்தினரை, தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பராமரித்து வருவதாக தாம் கூறிய கூற்றுக்கு, ஆளும் கட்சியி [ ... ]


வட அயர்லாந்து அரசாங்கம் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வ சந்திப்பு
[புதன்கிழமை, 22 ஜூன் 2011 19:02]
article thumbnail

வட அயர்லாந்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினர், வட அயர்லாந்தை சென்றடைந்துள்ளனர்.


போர்க் குற்றச்சாட்டுக்கள் தவறானவை என நிரூபிக்கத் தவறினால் பாரிய விளைவுகள்: ரணில் அரசுக்கு கடுமையான எச்சரிக்கை
[புதன்கிழமை, 22 ஜூன் 2011 07:24]
article thumbnail

சர்வதேச ரீதியாகத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் தவறானதென்பதை அரசாங்கம் நிரூபிக்கத் தவறினால் நாட்டு மக்கள் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாமென எச்ச [ ... ]


இலங்கை - இந்திய நல்லுறவுக்கு சவால்விடுக்கும் ஜெயலலிதாவின் போக்கு
[புதன்கிழமை, 22 ஜூன் 2011 07:13]
article thumbnail

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆக்ரோஷமான எதிர்ப்பானது இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையுடன் கொண்டிருக்கும் சிறப்பான அயலுறவுக்கு அச்சுறுத்தலை விடுப்பதாக அமைந்திரு [ ... ]


போர்க் காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தவர்களுக்கு உதவி
[புதன்கிழமை, 22 ஜூன் 2011 07:04]
article thumbnail

இறுதிக்கட்ட யுத்தம் வரை செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு சேவையாற்றி உயிரிழந்த, காணாமல்போன, மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் உறவினர்களுக்கு கொழும்பில் இருந்து செ [ ... ]


இந்திய மீனவர்களைப் பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய பொலிஸ்: ராமதாஸ் கோரிக்கை
[புதன்கிழமை, 22 ஜூன் 2011 06:36]
article thumbnail

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்படுவதை தடுப்பதற்காக அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று பாமக ந [ ... ]


ஜனாதிபதி மகிந்தவை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடியாது: பீரிஸ்
[புதன்கிழமை, 22 ஜூன் 2011 06:22]
article thumbnail

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடியாது எனத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சர்வ [ ... ]


23 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது: அத்துமீறிப் பிரவேசித்தனராம்
[புதன்கிழமை, 22 ஜூன் 2011 06:10]
article thumbnail

23 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.


தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் உயிருடன் உள்ளார்கள்: நாடாளுமன்றத்தில் அஸ்வர்
[புதன்கிழமை, 22 ஜூன் 2011 05:55]
article thumbnail

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் உயிருடன் இருப்பதாகவும், அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் இருப்பதாகவும் ஜ [ ... ]


நீராடச் சென்ற பிக்கு பாறையில் மோதி பலி
[செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011 12:13]
article thumbnail

தம்புள்ளை இபிபன்கட்டுவ நீர்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த பிக்கு ஒருவர் குறித்த நீர்தேக்கத்தில் காணப்பட்ட பாறை ஒன்றில் தலைமோதி பலியாகியுள்ளார்.


தபால் திணைக்கள ஊழியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டதில்
[செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011 11:15]
article thumbnail

தபால் திணைக்கள ஊழியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். நேற்று தபால் திணைக்கள உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற ப [ ... ]


சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை – பிரித்தானியா, பிரான்ஸ் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் கோரிக்கை
[செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011 11:04]
article thumbnail

ஐ.நா நிபுணர்குழு அறிக்கையின் அடிப்படையில் சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியா மற்றும் பிரான்சின் முன்னாள் வெளிவிவகார அமைச [ ... ]


அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும்: தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011 10:12]
article thumbnail

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என, பிரித்தானிய தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப [ ... ]


தமிழக மக்களின் பேராதரவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு வழங்குவோம்: தொல்.திருமாவளவன்
[ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011 09:53]
article thumbnail

உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், தமிழீழ விடுதலை அரசியலை முன்னெடுக்கவும், மிகத் தீவிரமாக பணியாற்றிவருகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு, தமிழக மக் [ ... ]



ஜனாதிபதி மகிந்தவுக்கு றொபோர்ட் பிளேக் கொண்டுவந்த 'செய்தி' என்ன?

AddThis Social Bookmark Button

இலங்கை வந்த அமெரிக்காவின் இராஜாங்க அமைச்சர் றொபேர்ட் பிளேக் அமெரிக்காவிடமிருந்து விஷேட செய்தி ஒன்றைக் கொண்டுவந்தரா? அவ்வாறெனில் அவர் கொண்டுவந்த செய்தி என்ன? இவ்வாறு முக்கிய செய்தி ஒன்றைக் கொண்டுவந்திருந்தால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்திக்காமல் அவர் திரும்பியது எதற்காக? இவைதான் அரசியல் இராஜதந்திர வட்டாரங்களை இந்த வாரத்தில் குடையும் கேள்விகளாக உள்ளன!

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 09 மே 2011 05:46)

மேலும்...

 
சிந்தனைத் துளிகள்

“சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”

-தேசியத் தலைவர்

பூராயம் - RSS
பதாகை
தமிழீழத் தளங்கள்
தமிழீழக் குழுமம்
பதாகை
தமிழ்வெளி

More than a Blog Aggregator

சமகாலப்பார்வை

பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பின் அணுகுமுறை என்ன?

பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பின் அணுகுமுறை என்ன?

அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 சுற்றுப் பேச்சுக்களை நடத்தி முடித்துவிட்டது. கிடைத்த பலன் ஒன்றும் இல்லை. ஆனால், பேச்சுகளில் ஈடுபடுமாறு இந்தியா கூட்டமைப்புக்கு ஆலோசனை வழங்ககின்றது. இந்த நிலையில் இந்தப் பேச்சுக்களில் எவ்வாறான ஒரு உபாயத்துடன் கூட்டமைப்பு கலந்துகொள்கின்றது என ஆராய்கின்றார் கட்டுரையாளர்.

இலங்கை - இந்திய நல்லுறவுக்கு சவால்விடுக்கும் ஜெயலலிதாவின் போக்கு

இலங்கை - இந்திய நல்லுறவுக்கு சவால்விடுக்கும் ஜெயலலிதாவின் போக்கு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆக்ரோஷமான எதிர்ப்பானது இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையுடன் கொண்டிருக்கும் சிறப்பான அயலுறவுக்கு அச்சுறுத்தலை விடுப்பதாக அமைந்திருப்பதாக ஓபன் சஞ்சிகையில் வினோஜ்குமார் என்ற ஆய்வாளர் எழுதியுள்ளார்.

More:
பதிவுசெய்யும் பகுதி
இணைப்புக்கள்
தமிழ்ச் செய்திகள் ஆங்கிலச் செய்திகள் இணைய சஞ்சிகைகள்
தமிழ் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இணைய வானொலிகள்